வேதாத்திரி மகரிஷி எளிய முறைக் குண்டலினி யோகா, சிங்கப்பூர்


Tel : 98210187 / 91133947/ 96624248 / 91462157 / 81804175 / 91565164


Email : arulmalarsingapore@gmail.com






Tuesday, 27 September 2011

இருட்டடிப்பு

இருட்டடிப்பு

தற்போதுள்ள கல்வி முறையில் இரண்டு வகைகளிலே இருட்டடிப்பு வந்திருக்கிறது. ஒன்று பால் உறவில். அடுத்தது ஆன்மீகத்தில். ஆன்மீக அறிவு மனிதனுக்குத் தேவையே இல்லை என ஒரு சாரார் ஒதுக்கிவிட்டனர். பால் உறவைப் பொறுத்தமட்டிலே அது அவசியம் என்றாலும், அது பாவம் கேவலம் என்ற ஒரு கருத்தும் அதைத்தவிர வேறு இன்பமே இல்லை என்ற நினைப்பும் நிலவியுள்ளன. இந்த குழப்பங்கள் தீர்ந்து தெளிவான முறையிலே அறிவு வர பாலுறவு பற்றிய கல்வி இன்றைய உலகிற்கு மிகமிக அவசியமான ஒன்று.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -

No comments:

Post a Comment