ஈகை
கிருத்திகை என்று மனதில் வைத்துக் கொண்டு ஒரு கோவிலுக்குப் போய் முன்னமே சாப்பிட்டு விட்ட 28 சன்னியாசிகளையும், பண்டாரங்களையும் இழுத்து வந்து உட்கார வைத்து அன்னதானம் செய்வதை விட தேவையானவர்களுக்கு அளவறிந்து, நலம் அறிந்து கொடுப்பது தான் ஈகை. அதுவே அறிவுடமையான செயல்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி -
No comments:
Post a Comment