ஆன்மீக அளவுகோல்
எடுக்கும் நற்காரியங்களிலெல்லாம் வெற்றியும், வெற்றியே வராவிட்டாலும், சலனமின்றி அமைதியாக இருக்கும் மனமும், பிறருக்கு உதவிக்கொண்டே இருக்கும் ஆர்வமும், ஆற்றலும் எந்த அளவுக்கு நமக்கு அமைந்துள்ளன என்பதைக் கொண்டு நமது ஆன்மீக மேம்பாட்டை ஒரு வகையில், ஓர் அளவில் கணக்கிடலாம்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
No comments:
Post a Comment