வேதாத்திரி மகரிஷி எளிய முறைக் குண்டலினி யோகா, சிங்கப்பூர்


Tel : 98210187 / 91133947/ 96624248 / 91462157 / 81804175 / 91565164


Email : arulmalarsingapore@gmail.com






Saturday 17 March 2012

மெய் உணர்தல்

மெய் உணர்தல்

உயிர் என்ற மூல சக்தியே எல்லா இயக்கங்களுக்கும் பேராதாரமாக உள்ளது. இது பூரணமானது. எங்கும் என்றும் எப்போதும் எந்த வகையிலும் மாறுபடாமல் நித்தியமாய் சத்தியமாய் இருப்பதால் இதை மெய் என்றும், இந்நிலையை அறியும் அறிவின் செயலை மெய்யுணர்தல் என்றும் சொல்லப்படுகிறது.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -

Kayakalpam On March 18, 2012 Sunday 1.00 PM @ VMSKY

1 comment:

  1. அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனி பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.
    தன்னை உணராமல் வாழ்ந்து என்ன பயன்? தன்னை உணர அனைவரும் ஒன்று என தெரியும்.
    குருவை நேரில் சந்தியுங்கள்,
    உபதேசம் பெறுங்கள் தீட்சை பெறுங்கள். தவம் செய்யுங்கள்! தன்னை உணர தடையாய்
    இருக்கும் கர்ம வினைகளை அழியுங்கள்.
    மேலும் அறிய இங்கே சொடுக்கவும்

    ReplyDelete