வேதாத்திரி மகரிஷி எளிய முறைக் குண்டலினி யோகா, சிங்கப்பூர்


Tel : 98210187 / 91133947/ 96624248 / 91462157 / 81804175 / 91565164


Email : arulmalarsingapore@gmail.com






Sunday, 18 March 2012

சொத்து

சொத்து

மனிதன் பிறக்கிறான், வளர்கிறான், இறந்து போகிறான். பிறக்கும் போது அவனுடன் வந்ததும் இறக்கும் போது அவனைத் தொடர்ந்து செல்வதும் அவன் ஆற்றிய வினைப்பதிவுகள் மட்டுமேயாகும். எனவே வினைகளைத் தேர்ந்தாற்ற வேண்டும்.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -


No comments:

Post a Comment