இந்த ஊரில் பெய்த மழை பக்கத்து ஊரிலும் பயனாவது போல, ஒருவர் இயற்றும் தவம் அவரது வாழ்க்கைத் துணைக்கும் பயன்படும். அதே போல பெற்ற மக்களுக்கும் ஒருவர் இயற்றும் தவம் பயனாகும்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி
வீடுகள் தோறும் வேதாத்திரியம் முழங்கட்டும்!
வீதிகள் தோறும் மனவளக்கலை மன்றங்கள் அமையட்டும்!!
No comments:
Post a Comment