வேதாத்திரி மகரிஷி எளிய முறைக் குண்டலினி யோகா, சிங்கப்பூர்


Tel : 98210187 / 91133947/ 96624248 / 91462157 / 81804175 / 91565164


Email : arulmalarsingapore@gmail.com






Thursday, 22 August 2013

மனம்

நம் மனம் பேராற்றல் களத்தோடு ஒன்றுபடும்போது பேராற்றலோடு கூடி பேரின்பம் பெறுகிறது. விரிந்து புறமனமாக புலன்வழி செல்லும் போது அதற்குண்டான இன்ப துன்ப் அனுபவங்களை பெறுகிறது. இதுதான் இந்த மனதின் விசித்திரமாகும். எனவே தான் இதை WONDERLAND - விசித்திர லோகம் என்கிறோம். 
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

No comments:

Post a Comment