வேதாத்திரி மகரிஷி எளிய முறைக் குண்டலினி யோகா, சிங்கப்பூர்


Tel : 98210187 / 91133947/ 96624248 / 91462157 / 81804175 / 91565164


Email : arulmalarsingapore@gmail.com






Monday, 26 August 2013

மனம்

"கருமூலம் எண்ணிறந்த பிறப்பால் வந்த 
கருத்தாற்றல் அடிப்படையாய் அமையப் பெற்று 
உருவெடுத்த பின் உடலால் அறிவால் துய்த்த 
உணர்ச்சி, பழக்கம், ஒழுக்கம்,விளக்கம் மற்றும் 
வரும் தேவை, இருப்பு, சூழ்நிலை, தொழில் செய் 
வாய்ப்பு, உடல்நலம், அறிவின் வளர்ச்சி கூடி 
ஒருவருக்கு அறிவியக்கம் அவ்வப்போது 
உருவாகும் தொகுப்புச் சொல் மனமாம் காணீர்!"
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

No comments:

Post a Comment