வேதாத்திரி மகரிஷி எளிய முறைக் குண்டலினி யோகா, சிங்கப்பூர்


Tel : 98210187 / 91133947/ 96624248 / 91462157 / 81804175 / 91565164


Email : arulmalarsingapore@gmail.com






Tuesday, 6 August 2013

சினம்

நாம் அமைதியாக இருக்கும் போதெல்லாம் 'நான் கோபத்தை ஒழித்து விடுவேன்' என்ற திடசங்கல்பத்தைப் பல தடவை செய்து கொண்டு விழிப்போடு இருந்தால் முதலில் சில சமயங்கள் தோல்வி அடைந்தாலும் பிறகு நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
 - அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி 

வீடுகள் தோறும் வேதாத்திரியம் முழங்கட்டும்!
வீதிகள் தோறும் மனவளக்கலை மன்றங்கள் அமையட்டும்!!

No comments:

Post a Comment