வேதாத்திரி மகரிஷி எளிய முறைக் குண்டலினி யோகா, சிங்கப்பூர்


Tel : 98210187 / 91133947/ 96624248 / 91462157 / 81804175 / 91565164


Email : arulmalarsingapore@gmail.com






Saturday, 25 January 2014

நிறைவால் நிறை

நீர் நிறைந்த பாண்டத்தில் காற்றேறாது
நித்தியமாம் மெய்ப் பொருளால் நிறைந்த உள்ளம்,
ஊர் உலகப் பொருள் கவர்ச்சி உணர்ச்சி ஏதும்
உள் நுழையா இப்பேறு தவத்தாலன்றி
யார் பெறுவர் யார் தருவர்; அறிவு ஓங்கி
அதுவேதான் மெய்ப்பொருளென்றறியும் பேற்றைச்
சீர் நிலையில் மனம் வைத்து வேண்டாப் பற்றைச்
செதுக்கிக் கொண்டேயிருக்கும் விழிப்பு வேண்டும்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

No comments:

Post a Comment