வேதாத்திரி மகரிஷி எளிய முறைக் குண்டலினி யோகா, சிங்கப்பூர்


Tel : 98210187 / 91133947/ 96624248 / 91462157 / 81804175 / 91565164


Email : arulmalarsingapore@gmail.com






Sunday, 23 June 2013

அகத்தவம்

அக நோக்குத் தவத்தில் மூன்று நிலைகள் உள்ளன. அவை 1. தன் வயமாகி விழிப்பு நிலையில் இருக்கும் திறன் பெறுதல்(ஆக்கினை), 2. நிலை பேற்றறிவு(துரியம்), 3. நிறை பேற்றறிவு(துரியாதீத தவம்) என்பனவாகும்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

No comments:

Post a Comment