மெய்யறிவு
வெளிச்சத்திலே பொருட்களைத் தெளிவாகப் பார்ப்பது போல, கொள்முதல் விலை தெரிந்தவன் விற்பனை விலையை நிர்ணயிப்பது போல, முறையாக அடுக்கி வைத்த பொருட்களில் தேவையான ஒன்றைக் கால நீளமின்றி குறிப்போடு எடுத்துக் கொள்வது போல, மனிதன் எளிதாகவும், செம்மையாகவும் வாழ்வதற்கு மெய்யறிவு உதவுகிறது.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
No comments:
Post a Comment