வேதாத்திரி மகரிஷி ஆன்மீக மற்றும் உள்ளுணர்வுக் கல்வி நிலையம் அமைப்பு:
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள்1958-ஆம் ஆண்டு உலக சமுதாய சேவா சங்கத்தை தோற்றுவித்தார்கள்.
2004-ஆம் ஆண்டு உலக சமுதாய சேவா சங்கத்தின் கல்விப் பிரிவான வேதாத்திரி மகரிஷி ஆன்மீக மற்றும் உள்ளுணர்வுக் கல்வி நிலையம்(WCSC-VISION for Wisdom) ஆழியாறில் தொடங்கப்பட்டது. இதன் மூலமாக "யோகமும் மனித மாண்பும்" எனும் ஆன்மீகம் இணைந்த பண்பாட்டுக் கல்வி பல்கலைக்கழகங்களுடன் இணைந்து கற்பிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2012 -2013-ல் முதல் முறையாக சிங்கப்பூரில் VMSKY-ல் துவங்கப் பட்டு மிக சிறப்பாக நடைப்பெற்றது,
இந்த ஆண்டு 2013-2014 vision courseஅடுத்தமாதம் september 2013-ல் துவங்க உள்ளது என்பதினை தெரிவித்து கொள்கிறோம்,
Course duration 9 months and one Sunday/Month 9 to 5 Pm:
ஏற்கெனவே பயின்ற அன்பர்கள், மற்றும் ஆசிரிய பெருமக்கள் தங்களது அனுபவத்தை நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டு அவர்களையும் இந்த வருடம் vision-ல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்,
இக்கல்வியின் நோக்கம்:
1. உடல் நலம் காக்க எளியமுறைஉடற்பயிற்சிகள்.
2 உயிர் வளம் பெருக மற்றும் இளமையைக்காக்க காயகல்ப யோகாப் பயிற்சிகள்.
3. மனவளம், அறிவுக்கூர்மை மற்றும்நினைவாற்றல் பெருக, மனம் விரிவடைய, மனம் அமைதியடைய எளிய தியானப் பயிற்சிகள்.
4. குணநலம் பெற அகத்தாய்வுப் பயிற்சிகள்.
5. விளைவறிந்து செயலாற்றும் விழிப்பு நிலைபெற அறிவு நலக் கல்வி.
6. ஒழுக்கம், கடமை, ஈகைப் பண்புகளுடன்வாழ சமூக நலக் கல்வி.
MISSION OF THE INSTITUTE:
An Education
1. To improve physical health - Simplified Physical Exercises.
2. To intensify the vital energy and increase the longevity and youthfulness - Kayakalpa Yoga.
3. To achieve a healthy mind - Meditation.
4. To moralize characters - Introspection.
5. To enhance intellectual goodness.
6. To live with Morality, Duty Consciousness and Charity for well being of the society.
மேலும் விபரங்களுக்கு தொடர் கொள்க:
VMSKY
53,Woodsville Close
Singapore -357788.
போன் : 9662 4248,90106938,90995142
No comments:
Post a Comment