குடும்ப வாழ்வில் கணவன் மனைவி உறவு தெய்வீகமானது. உலக இன்பங்களைத் துய்க்கவும், வினைப்பதிவுகளில் தீயனவற்றைக் கழிக்கவும், இறைநிலையுணர்ந்து அறிவில் முழுமைபெறவும் ஏற்றதாக அமைக்கப்பட்டுள்ளதே மனிதன் என்ற சிறந்த பிறப்பு. ஆண்பெண் இருபாலரும் வரையரையற்ற அன்பால் வாழ்க்கைத் துணைவர்களாகி ஒருவருக்கொருவர் ஒத்தும் உதவியும் உலகில் வாழ்ந்து பேரின்ப நிலையையெய்த, ஏற்றபடி அமைக்கப்பட்டிருப்பதே ஆண் பெண் எனும் இரண்டு வகையில் அமைந்த பால்வேறுபாடுள்ள பிறப்புகள். இருபாலரும் ஒருவக்கொருவர் வாழ்க்கைத் துணைவராகி, ஒத்தும் உதவியும் வாழ வேண்டிய 'இயற்கை வழி' தான் குடும்ப வாழ்வு.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
காயகல்பகம் பயிற்சி அக்டோபர் 8, 2011
மாலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை
VMSKY அறிவுத்திருக்கோவில், சிங்கப்பூர் 357788
திருவடி தீக்ஷை(Self realization)
ReplyDeleteஇந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். இது அனைவருக்கும் தேவையானது.நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம். சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.
Please follow
(First 2 mins audio may not be clear... sorry for that)
http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk (PART-1)
http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4(PART-2)
http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo (PART-3)
Online Books(Tamil- சாகாகல்வி )
http://www.vallalyaar.com/?p=409
Contact guru :
Shiva Selvaraj,
Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
17/49p, “Thanga Jothi “,
Kalaignar kudi-iruppu – Madhavapuram,
Kanyakumari – 629702.
Cell : 92451 53454